16.3.2023
வணக்கங்களும்🙏🏼🙏🏼
வாழ்த்துக்களும்💐💐💐
சுட்டெரிக்கும் வெயிலிலும்
மலைபோல் பொழியும் பனியிலும் இரவு ,பகல் பாராமல்
ஓய்வறியா உழைத்துக் கொண்டிருக்கும் காவல் தேவனின் மறு உருவமாக காவல்துறை
"திருவிடைமருதூர் உட்கோட்டம்
காவல் துறை"
நட்புக்கு கரம் கொடுத்தும்
தப்புக்கு தண்டனை கொடுத்தும்
துணை கண்காணிப்பாளர்
திருமிகு.ஜாபர் சித்திக்
அவர்களுக்கும்,
காவல் ஆய்வாளர் திருமிகு.ராஜேஷ் அவர்களுக்கும்,
தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திருமிகு.காமராஜ் அவர்களுக்கும்
அவர்களோடு இணைந்து பணியாற்றிய
கவியரசு, ரமணி , ஜம்பு, விக்னேஷ் அருள் ,கார்த்திக்
அடங்கிய குழுவை பாராட்டி ரிவார்டு
வழங்கி, அனைவரையும் தஞ்சை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்
"ஆஷிஷ் ராவத் "அவர்கள் மேலும் சிறப்பான முறையில் பணியாற்ற
மனதார வாழ்த்தினார்கள். அவர்களோடு பொதுமக்களாகிய நாங்களும் எங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு,
கடமைக்குத் துணை நிற்போம்..! நேர்மைக்கு குரல் கொடுப்போம்..!
இங்ஙனம்
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவன தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.