ஐயா மானமிகு
தமிழினத் தலைவர்
சமூகநீதி பாதுகாவலர் சட்ட நிபுணர்
"டாக்டர் கி.வீரமணி"அவர்களது
75-வது பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பான முறையில் "அமீரக தமிழர் அமைப்பு"சார்பில் துபாயில்
கொண்டாடினோம்.
அதேபோல் 90-வது பிறந்த நாள் விழாவை "நட்புறவு நல சங்கத்தின்" சார்பாக மிகச் சிறப்பான முறையில் அம்மாசத்திரத்தில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்..
மானமிகு ஐயா அவர்கள் நேற்றையதினம் குடந்தை வருகை தந்திருந்தார்கள்.
அந்த அருமையான தருணத்தில் நாங்கள் சந்தித்துஉரையாடினோம்.
திரு.இர.கு.நிம்மதி BSc. BL
வழக்கறிஞர்
குடந்தை கழக மாவட்ட தலைவர் திக
அவர்கள்
அது சமயம் மரியாதை நிமித்தமாக
திரு.கோவி.அய்யாராசு MA.,BGL.,
தஞ்சை வடக்கு மாவட்ட கழகத் துணை செயலாளர் அவர்கள்
திரு.T.R.K.விஜயன்
மாநில துணை செயலாளர்
தி.மு.க அயலக அணி அவர்கள்
திரு.பா.விஜயகுமார் BA.,BL
அமைப்பாளர் ,வழக்கறிஞர் அணி
தஞ்சை வடக்கு மாவட்டம்
அவர்கள்
திரு.லோகநாதன்
காங்கிரஸ் தஞ்சை மாவட்ட தலைவர் அவர்கள்
திரு.முருகன்
ஒன்றிய கவுன்சிலர்
அம்மாசத்திரம்.
கிளை செயலாளர் திரு.சேகர்
அவைத் தலைவர்
திரு. N.கோவிந்தராஜ் அவர்கள் , திரு.ரவி ,திரு.முரளி உடன் இருந்தார்கள் மற்றும் திராவிட கழகத்தின் நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தார்கள்.
🙏நன்றி வணக்கம்🙏
இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவன தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.