நன்றிகள் பல....🙏🙏
தஞ்சை தலைநகரத்தின் புகழ்பெற்ற வினோதகன் நினைவு மருத்துவமனை, நட்புறவு நலசங்கம், பாதம் அமைப்பு, தந்தை பெரியார் நடைப்பயிற்சி நண்பர்கள் வட்டம் இணைந்து நடத்திய குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை முனைவர்
க.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்களது 24.12.2022 💐"பிறந்தநாளை"முன்னிட்டு இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.
சுமார் 200 பேருக்கு மேல் பயனடைந்தார்கள் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு நமது பகுதியில் வாழும் மக்கள் ஏறத்தாழ "கொலஸ்ட்ரால் , சுகர் "அதிகமாக கண்டறியப்பட்டதாக மருத்துவர் அறிக்கை தெரிவிக்கிறது.
அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஆலோசனை வழங்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
முகாம் சிறப்பாக நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு நல்கிய எங்கள்
தொகுதியின் ஒளிவிளக்கு குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை முனைவர் க.அன்பழகன் அவர்கள், மருத்துவ நிபுணர்கள்:
Dr.சிஜூஜோசப், Dr.சரத், Dr.S.வினோதாஸ்ரீ, Dr.D.கிருத்திகா,
Dr.மகேஸ்வரி தங்கவேல்,
Dr.K.தேன்மொழி
சிறப்பு விருந்தினர்கள்:
Y. ஜாபர் சித்திக் டிஎஸ்பி, காவல்துறை
திருவிடைமருதூர் உட்கோட்டம்
குடந்தை யூனியன் துணைத் தலைவர் உள்ளூர் T.கணேசன்
எஸ்.கே.ஸ்ரீதரன் MSc LLB.,
மாமன்னர் ராஜ ராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் பம்பைப்படையூர்.
முனைவர் க.சரவணன் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
B.பிரகாஷ் நிறுவனத் தலைவர்
மக்கள் மேம்பாட்டு அமைப்பு,
ராஜசேகர் திருவிடைமருதூர் தாலுக்கா தலைவர் மற்றும் நிர்வாகிகள் தமிழ்நாடு.
ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன்
ஊராட்சி மன்ற தலைவர் பெண்ணின் பெருமை மஞ்சுளா செந்தில்குமார்,
திருமதி.அனுசியா கஜபதி ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் எங்கள் செல்லப்பிள்ளை D.நீலமேகம், K.ராஜேந்திரன் துணைத் தலைவர்,
K.செந்தில்குமார் வர்த்தக அணி அமைப்பாளர் திருவிடைமருதூர் வடக்கு , சரவணன் காமாட்சி பவன் தாங்கள் அனைவரும் வருகை தந்து ஒத்துழைப்பு நழுகியதற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..
இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம் மற்றும்
பாதம் அமைப்பு தலைவர்
நாவலர் கு.செந்தில்குமார் ஆசிரியர் பட்டிமன்ற நடுவர்,
நடைப்பயிற்சி நண்பர்கள் வட்டம்
அம்மாசத்திரம்
குடந்தை.
