Wednesday, 31 May 2023

புதியதோர் உதயம்..! மருதா பவனுக்கு கனிவோடு அழைக்கின்றோம்!!!!🙏🏼🙏🏼🙏🏼



23.5.2023

புதியதோர் உதயம்..!
வாழை இலையிட்டு நாவுக்கு ருசி தரும் சுவையின் சூப்பர் ஸ்டார் 
"மருதா பவனுக்கு" 
கை நனைக்க வாருங்கள்
கலகலப்பாய் உணவருந்தி 
கலைப்பாற கனிவோடு அழைக்கின்றோம்!!!!🙏🏼🙏🏼🙏🏼

வெற்றிகரமாக ஒரு மாதத்தை கடந்து
கும்பகோணம் வழி மயிலாடுதுறை பிரதான சாலையில் மிகவும் சிறப்பு வாய்ந்த காலபைரவர் ஆலயத்தின் வாயிலில் அமைந்துள்ள உயர்தர சைவ உணவகம் , சுவையின் சொர்க்கமாகவும் தின்ன தின்ன திகட்டாத சுவை தரும் நமது உணவகத்திற்கு வருகை தரும் அன்பர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து வரும்
பக்த கோடிகள் நமது உணவகத்தின் சிறப்பை வெளி ஊர்களிலும் சொல்வதை செவிக்கு விருந்தாக வருகிற பொழுது,  நமக்கு நினைவில் வருவது அம்மாசத்திரம் என்றால்  காலபைரவரின் ஆலயம்  ஞாபகத்தில் வருவது போன்று,
டிகிரி காப்பி என்றால் குடந்தை.. கொழுந்து வெற்றிலை என்றால் 
குடந்தை...
ஏ.ஆர்.ஆர் சீவல் என்றால் குடந்தை..
மருதா பவன் என்றால் அம்மாசத்திரம். 
இத்தகைய சிறப்பு வாய்ந்த நகரத்தில் நாம் வசித்து வருகிறோம் என்று நினைக்கின்ற பொழுது நெஞ்சம் நெகிழ செய்கிறது. 

 உணவு வகைகள் 
நினைத்தாலே இனிக்கும் கோதுமை அல்வா
பூவினின் மெல்லிய இட்லி
சர்க்கரை அளவை குறைக்கும்
அறுசுவை மெதுவடை
நெஞ்சை நெகிழச் செய்யும் 
நெய் பொங்கல்
மணக்கும் மசால் தோசை
மனம் கவரும் பூரி மசால்
 மற்றும் அறு  சுவை உணவும் உண்டு என்பதை இந்த அருமையான தருணத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
 இந்த நல்வாய்ப்பை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்வோம்.
📱அலைபேசி -  944 3525 415
வாருங்கள் அனைவரும் ஆதரவு தாருங்கள்.
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்💐💐

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
நிறுவன தலைவர் 
நட்புறவு நல சங்கம் 
அம்மாசத்திரம்
குடந்தை.

மானமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியம் பிறந்தநாள்


வணக்கம்!
 1/6/2023எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பிற்கினிய மானமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் மா.சுப்பிரமணியம்
தாங்கள் பிறந்தநாள் காணும் இன்றுபோல் என்றும் இளமை தோற்றத்தோடும், எளிமையோடும்  புன்னகை முகத்தோடும், நோயில்லா வாழ்வு வளம் பெற வாழ்த்தி மகிழ்வதோடு …
இரவு, பகல் பாராமல்    மனிதகுலம் நோயில்லா வாழ்வு வாழ்வதற்கு தாங்கள் வகிக்கும்  பொறுப்பை அலங்கரிக்கும் வகையிலே  பணி சிறக்க பல நூறு ஆண்டு காலம் வாழ்ந்து மக்களின் நலன் காக்க *வாழ்க! வாழ்க! என* .வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்.
💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ். மூர்த்தி
நிறுவனத் தலைவர்.
நட்புறவு நலச்சங்கம்.
அம்மாசத்திரம்
குடந்தை.

Saturday, 20 May 2023

பா.அறிவுடைய நம்பி அவர்களும் இராஜ கலைஞன் விருது


வாழ்த்துகின்றோம் 💐💐 
7/5/2023அன்று ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற உலகத் தரம் வாய்ந்த தமிழக பண்பாட்டு கழகம் சார்பில் 
சமூகத்தின் வேராகவும் , நீராகவும் 
ஒளியின் வடிவாகவும்..
சமுதாயத்தின் குருவாய்..
வழி நடத்தி வரும் ஆசிரியர் பெருமக்களுக்கு மிக உயரிய விருதினை இராஜ கலைஞன் விருது மற்றும் தங்க பதக்கம் மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் திரை கலைஞர்கள் முன்னிலையில் வழங்கியதோடு ,


மேலும்  கே.ஆர். ஆர் நகரில் வசித்து வரும் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் நல்லாசிரியர் விருது பெற்றவரும்  சமுதாய சிந்தனையாளரும், பூ மல்லிகை குணம் கொண்டவரும்..
புன்னகை முகம் கொண்டவரும்..
முறுக்கு மீசை கொண்டவரும்..
பா.அறிவுடைய நம்பி அவர்களும் 
இராஜ கலைஞன் விருதுக்கு சொந்தக்காரரானது மேலும் அம்மாசத்திரத்தில் வசித்து வரும் எங்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்து தந்தமைக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களையும் இந்த அருமையான தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் பல விருதுகளை பெற்று எங்கள் ஊருக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றோம்.


இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
நிறுவன தலைவர் 
நட்புறவு நல சங்கம் 
அம்மாசத்திரம்
குடந்தை.

மாசி மகத்திற்குஉள்ளூர் விடுமுறை வாங்கித்தந்த மாண்புமிகு முனைவர். க.அன்பழகன் MLA., அண்ணன் அவர்களே


19/5/2023
வாழ்த்துகின்றோம்💐💐
ஜெயங்கொண்டாரின் வழி வந்த சோழ மண்ணின் மைந்தரே..!
போராட்டக் களத்தில் அயராது உழைத்து அரும்பாடுபட்டு வெற்றி மாலை சூடிய அலெக்சாண்டரே..!
சொன்னதையும் , சொல்லாததையும்
செயல் வடிவம் தந்த செயல் வீரரே..!
எங்கள் இதயத்திலும் இல்லத்திலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் எங்கள் தொகுதியின் மாண்புமிகு முனைவர். க.அன்பழகன் MLA., அண்ணன் அவர்களே!!!

வருபவர்களுக்கு உணவளித்து,
வருபவர்களுக்கும் காத்திருக்கும் தயாள குணத்தோடும்,
இன்று "மாசி மகத்திற்கு
உள்ளூர் விடுமுறை" வாங்கித்தந்து
அனைவரது உள்ளங்களிலும்
நிறைந்திருக்கும் தாங்களை வணங்கி மகிழ்வதோடு , நாடெங்கும் டாக்டர். முத்தமிழ். கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்த அருமையான தருணத்திலே மேலும் தஞ்சை தரணிக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையிலே..,
 
மாசி மாதத்தில் நடக்கும் எந்த ஒரு நல்ல நிகழ்வும் இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் என்பது ஐதீகம் அதற்கு சான்றாக உள்ளூர் விடுமுறையை அரசாணையாக வாங்கித்தந்த உங்கள் புகழும் என்றும் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை .
தாங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து மாண்புமிகு அமைச்சர். அன்பில் மகேஷ் அவர்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏🙏

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி,
நிறுவனத் தலைவர்,
நட்புறவு நல சங்கம்,
அம்மாசத்திரம்,
குடந்தை.

Monday, 15 May 2023

துணை கண்காணிப்பாளர்திருமிகு ஜாஃபர் சித்தீக் அவர்களுக்கு இப்தார் விருந்து

அஸ்ஸலாமு அலைக்கும்
ரமலான் மாதத்தில்
நோன்பு இருந்து
இறை வழிபாடு தொழுகை செய்தும்
இரவு பகல் பாராமல்
அயராது உழைத்து
கடமைகளை கண்களாக
பாவித்து நெறி தவறாமல் செய்துவரும்
திருவிடைமருதூர் உள்கோட்டம்
துணை கண்காணிப்பாளர்
திருமிகு ஜாஃபர் சித்தீக்
அவர்களும் அவர்களது
கட்டுப்பாட்டில் உள்ள
அனைத்து காவல் அதிகாரிகளுக்கும்
நட்புறவு நல சங்கத்தின் சார்பாக இப்தார் விருந்து உபசரிப்பு செய்த
அருமையான தருணம்
தங்களுடைய பணி
தொய்வு இல்லாமல்
தொடர வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும்
மலரும் நினைவுகள்
நன்றி வணக்கம்
இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மா சத்திரம்
குடந்தை💐💐🙏🏼🙏🏼/11/5/2023/🙏🏼

திருமிகு அண்ணன் கோவி.செழியன் பிறந்தநாள் வாழ்த்து மடல்

13/5/2023
பிறந்தநாள் வாழ்த்து மடல்💐💐💐

உழைக்கின்றீர்..
உழைக்கின்றீர்..

உழைப்பின் வள்ளலாய்..!
ஓயாமல் உழைப்பதனால்
உயர்கின்றீர்..!
எங்கள் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும்
திருமிகு அண்ணன் கோவி.செழியன்
திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ-வும் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா.
சித்திரையில் பிறந்து
திருக்குடந்தையில் கல்லூரி பயின்று
நெல் கதிராய் வளம் வருவதோடு
விளையாட்டு துறைக்கு தோல் தந்து..
கலை இலக்கியத்திற்கு கரம் தந்து..
மருத்துவத்திற்கு கொடை தந்து..
அம்மாசத்திரம் எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்தமைக்கு தாங்கள் இன்று போல் நோயில்லா வாழ்வும்
குறைவில்லா அன்பும் ,அன்பின் ஊற்றாகவும், அழகு சிரிப்போடும்
பல நூறாண்டு காலம் வாழ்ந்து வளம் பெறவாழ்த்தி வணங்குகின்றோம்.
                         🙏🙏
   
இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
நிறுவன தலைவர் 
நட்புறவு நல சங்கம் 
அம்மாசத்திரம்
குடந்தை.

Wednesday, 10 May 2023

முனைவர் எஸ்.ராஜ்குமார் M.A.,L.L.B. வாழ்க பல்லாண்டு



16/3/2023
பிறந்தநாள் வாழ்த்து மடல்

இன்று பிறந்தநாள் காணும்
முனைவர் எஸ்.ராஜ்குமார் M.A.,L.L.B., அவர்கள் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட கமிட்டி தலைவர் தமிழக அரசு மதிப்பீட்டு
குழு உறுப்பினர்.

எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பிற்கினிய
மார்ச்சியில் பூத்த மலரே!
வண்ணம் கருப்பழகு..!
கருத்த முடி அழகு..!
ஏறிய நெற்றி அழகு..!
உயர்ந்த உடல் அழகு..!
விரிந்த மார்பழகு..!
அறிவு பட்டழகு..!

நீ சிரித்தால் விழும் கன்னத்தில் 
குழி அழகு..!
நீ கதர் ஆடை அணிந்து வந்தால்
என்ன பேரழகு..!
தம் மென்மையான மேன்மையான குணமும்.. தம் உடல் நலமும் மன நலமும் மாறா உள்ளம் கொண்டு நோயில்லா வாழ்வும்,
தம் மக்கள் சேவகனாகவும்
மயிலையின் மக்களின் தலைவனாகவும்..
தொலைதூரம் தொண்டாற்றி வரும் பயணம் தொடர மனமார வாழ்த்துகின்றோம்..
       💐 வாழ்க பல்லாண்டு💐

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
நிறுவனத் தலைவர் 
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம் 
குடந்தை.

எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி பேரனின் பிறந்த நாள் பெருவிழா

28.3.2023

💐💐💐💐
பேரனின் பிறந்த நாள் பெருவிழாவில் நாங்களும் பங்கெடுக்க வாய்ப்பளித்த
சோழ தேசத்தின் தந்தை "எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி"
மக்களின் குரல், தன் காலத்தை கழகத்திற்காக காணிக்கையாக்கிய 
கலங்கரை விளக்காக..
கரைபடியா கரங்களாக..
கருணையின் கடலாக..
காவேரியின் ஊற்றாக..
கனி தரும் சோலையாக..
கரும்புத் தோட்டமாக..
காலத்தை வென்று காவியம் படைத்த
கழகத்தின் காவலனாக..!
முத்தமிழ் கலைஞரின் நிழலாக...
கடை கோடி தொண்டனுக்கும்
கவசமாக..!
கல்வியின் கருவறையாக 
கலை இலக்கியத்தின் கலைஞனாக..!
கசப்பான நிகழ்வையும் 
கற்கண்டாய் உட்கொண்ட..
கரை வேஷ்டி கட்டிய தொண்டனாக..!

கழகத்திற்கு தான் மட்டும் போதாது என்று தன் பேரனை
மூன்றாவது தலைமுறைக்கு 
மக்கள் சேவையாற்ற வா, வா என்று அழைத்து , சிகரத்தையே சிந்திக்க வைத்த தியாகத்தின் செம்மலே
சிகரத்தின் வடிவமே..! 
தாங்களின் உள்ளம் உலகினும் பெரியது...!
அமுதினும் இனியது..!
வாழ்த்தி வணங்குகின்றோம் 
எஸ்.கே ஐயா.🙏🙏

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
நிறுவன தலைவர் 
நட்புறவு நல சங்கம் 
அம்மாசத்திரம்
குடந்தை.

குடந்தை மாநகரத்திலும் ஆர்.ஆர் பள்ளி


18/3/2023 அன்று💐💐
வலங்கைமான்
ஆர்.ஆர்.நர்சரி & பிரைமரி பள்ளியின் பத்தாவது ஆண்டு விழா தாளாளர் திருமதி.நாகராணி அவர்களது தலைமையிலும், ஆன்மீக செம்மல் பள்ளியின் தலைவர்
திருமிகு.ராஜசேகர் அவர்களது முன்னிலையில் கலை நிகழ்ச்சி கண்கவரும் காட்சி தந்து செவிக்கு விருந்தாக்கி பல சாசகங்களை செய்து நெஞ்சை நிகழச் செய்தார்கள்.

இந்த பள்ளியை பத்தாண்டு காலம் மிகச் சிறப்பான முறையில் ஆலமரமாய் நிழல் தந்து , ஆசிரியர் பெருமக்கள் விழுதுகளாக துணை நின்று மாணவச் செல்வங்களுக்கு கல்வி கண்களை திறந்தும் , இந்தப் பள்ளியில் இருந்தும் ஒரு அப்துல் கலாம் உருவாகலாம் என்ற எண்ணத்தை விதைத்தும் அன்பையும், அறத்தையும் பயிராக்கி கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பள்ளியில் பணி புரியும் அனைவருக்கும் இந்த அருமையான தருணத்தில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதோடு,

இவ்விழாவில் எங்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்ததின் பெயரில் , பங்கேற்று மாணவ செல்வங்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ந்ததோடு,
விரைவில் குடந்தை மாநகரத்திலும் ஆர்.ஆர் பள்ளி உதயமாக மனமார வாழ்த்துகின்றோம்..💐🙏

இங்ஙனம்: 
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நட்புறவு நல சங்கம்
அம்மாச்சத்திரம் 
குடந்தை.
நாவலர் கு.செந்தில்குமார் ஆசிரியர்
தலைவர்,பாதம் அமைப்பு 
தமிழ்நாடு.

மே தின திருநாள்நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்


01.05.2023 
உலகம் நிறைந்து வாழும்
உழைக்கின்ற தோழர்கள்
உழைப்பை உரமாக்கி
உடலை எந்திரம் ஆக்கி
வேர்வையை வேருக்கு   நீர்ராக்கி   
இந்திய திருநாட்டின்
பொருளாதாரத்தையும்
நம்முடைய பொருளாதாரத்தையும்
முதுகெலும்பாய் நிமிர்ந்து நிற்பதோடு    
அன்னத்தை தரும் விவசாயிகளுக்கும் ஆடையை தரும் நெசவாளர்களுக்கும்
ஓய்வறியா உழைத்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் 
மே தின திருநாள்
நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாச்சத்திரம்
குடந்தை🙏🏼🙏🏼💐💐💐

நீங்களும் சாதனையாளராகலாம்


8/5/2023/💐💐💐
"நீங்களும் சாதனையாளராகலாம்"
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவில் வெற்றி பெற்ற
மாணவச் செல்வங்களுக்கு
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!!!!!
தோல்வியை தழுவிய மாணவச் செல்வங்களுக்கும் வாழ்த்துக்களோடு முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் அதற்கு சான்றாக மீண்டும் முயற்சி செய்து 
வெற்றி இலக்கை அடைந்து சாதனை படைத்து வெற்றி மாலை சூட மனதார வாழ்த்துகின்றோம்🙏

இங்கனம்
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர்,
நட்புறவு நல சங்கம்,
அம்மாசத்திரம் 
 குடந்தை

திருமிகு.விவேகானந்ன் B.Sc;B.A.B.L வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் அருமையான தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்

5/5/2023/💐💐💐🙏🏼🙏🏼
எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும்
அன்பிற்கினிய சகோதரர்
திருமிகு.விவேகானந்ன் B.Sc;B.A.B.L
தாங்கள் குடந்தை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு ஏற்றமைக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களோடு
மழை வரப்போகிறது என்பதற்கு மேகம் திரளுவது போன்று
பலத்த இடி ஓசை கேட்பதற்கு முன் மின்னல் ஒளி வருவது போன்று சட்ட நிபுணர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மறு உருவமாக தங்களின் சமத்துவத்தின் சிந்தனையும் சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் 
வழக்காடு மன்றத்தில் நீதியை நிலைநாட்டி நீதி தேவனின் வாழ்த்து பெற்று பாமர மக்களின் இதயத்தில் குடிகொண்டு,
 சுவாமி விவேகானந்தர்
போன்று தாங்களும் ஏற்றத்தாழ்வை கலைந்து, சமுதாய ஒற்றுமைக்கு குரல் கொடுத்து, ஆன்மீக செம்மலாக தாங்கள் வலம் வர வேண்டும்
என்று வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இந்த அருமையான தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம் நன்றி வணக்கம்🙏🏼


இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மா சத்திரம்
குடந்தை🙏🏼🙏🏼💐💐

Saturday, 6 May 2023

திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம்

5.3.2023
💐 அனைவருக்கும் வணக்கம் 💐 

  "சமூகநீதி பாதுகாப்பு "
     "திராவிட மாடல் "
விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் திருநாகேஸ்வரத்தில்..,
தலைமை:
எம்.என்.கணேசன்
திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர், திராவிடர் கழகம்., 

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்:
இர.கு.நிம்மதிB.sc.,BL., 
குடந்தை கழக மாவட்டத்தலைவர் தி.க 
உள்ளிக்கடை சு.துரைராசு 
குடந்தை கழக மாவட்டச் 
செயலாளர் தி.க
மற்றும் நிர்வாகிகள் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்., 

ஐயா மானமிகு தமிழினத் தலைவர் சட்ட நிபுணர்  டாக்டர் கி.வீரமணிM.A.,B.L., அவர்கள் செவிக்கு விருந்தாகவும் , மனதுக்கு மறுமலர்ச்சியாக ஒளி தந்து சிறப்புரை மிக அற்புதமாக இருந்தது.., அதோடு  
மாண்புமிகு தலைமை அரசு கொறடா  அண்ணன் முனைவர்.
கோவி.செழியன்M.A.,B.L.,Phd.,
அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள்., 
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் அன்பிற்கினிய அண்ணன் செ.இராமலிங்கம்B.A.,MP.,
அவர்கள் கடந்த காலத்தை நினைவு கூர்ந்து நெஞ்சை நிகில செய்தார்கள். சுட்டெரிக்கும் வெயிலிலும் சுறாவளி சுற்றுப்பயணம் செய்து சுறுசுறுப்பாக சுழன்று வரும் அய்யாவின் பரப்புரை மேலும்  சிறக்க வாழ்த்தி வணங்குகிறோம்.🙏 
இவ்விழாவில் தோழமைக் கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள்.


 இங்ஙனம்:
 முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
 நிறுவனத் தலைவர்
 நட்புறவு நலசங்கம்
 அம்மாசத்திரம் 
 குடந்தை.

மாஸ் கலைக் கல்லூரி குடந்தை பொங்கல் விழா கொண்டாட்டம் 2023 ஜனவரி 14

மாஸ் கலைக் கல்லூரி குடந்தை பொங்கல் விழா கொண்டாட்டம் 2023 ஜனவரி 14

Monday, 1 May 2023

மே தின திருநாள் வாழ்த்துக்கள்...

01.05.2023 
உலகம் நிறைந்து வாழும்
உழைக்கின்ற தோழர்கள்
உழைப்பை உரமாக்கி
உடலை எந்திரம் ஆக்கி
வேர்வையை வேருக்கு நீர்ராக்கி   
இந்திய திருநாட்டின்
பொருளாதாரத்தையும்
நம்முடைய பொருளாதாரத்தையும்
முதுகெலும்பாய் நிமிர்ந்து நிற்பதோடு    
அன்னத்தை தரும் விவசாயிகளுக்கும் ஆடையை தரும் நெசவாளர்களுக்கும்
ஓய்வறியா உழைத்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் 
மே தின திருநாள்
நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்


இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாச்சத்திரம்
குடந்தை🙏🏼🙏🏼💐💐💐