அஸ்ஸலாமு அலைக்கும்
ரமலான் மாதத்தில்
நோன்பு இருந்து
இறை வழிபாடு தொழுகை செய்தும்
இரவு பகல் பாராமல்
அயராது உழைத்து
கடமைகளை கண்களாக
பாவித்து நெறி தவறாமல் செய்துவரும்
திருவிடைமருதூர் உள்கோட்டம்
துணை கண்காணிப்பாளர்
திருமிகு ஜாஃபர் சித்தீக்
அவர்களும் அவர்களது
கட்டுப்பாட்டில் உள்ள
அனைத்து காவல் அதிகாரிகளுக்கும்
நட்புறவு நல சங்கத்தின் சார்பாக இப்தார் விருந்து உபசரிப்பு செய்த
அருமையான தருணம்
தங்களுடைய பணி
தொய்வு இல்லாமல்
தொடர வாழ்த்துக்களும்
பாராட்டுக்களும்
மலரும் நினைவுகள்
நன்றி வணக்கம்
இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மா சத்திரம்
குடந்தை💐💐🙏🏼🙏🏼/11/5/2023/🙏🏼