💐வாழ்த்துகின்றோம்..💐
சோழமண்டலத்தில் பிறந்து
காவிரியில் நீராடி
கரைபுரண்டு ஓடும் காவிரியில்
நாணல் போல் நிமிர்ந்து நிற்கும் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் வழக்கறிஞர் நட்புறவு நல சங்கத்தின் சட்டஆலோசகர்
திரு U.கரிகாலன் BA.BL
வழக்காடு மன்றத்தில் நீதியை நிலைநாட்டி...
பாமர மக்களின்
மனதில் குடியிருக்கும் தாங்கள் இன்று போல் என்றும் இளமையோடும், நோயில்லா வாழ்வும், குறைவில்ல அன்பும் ,மாறா உள்ளம் கொண்டு நெற்கதிறாய் வலம் வந்து வாழ்க பல்லாண்டு..
இங்ஙனம்:
முனைவர்.ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.