💐💐எங்கள் இதயத்தில் குடியிருக்கும் இனமான பேராசிரியர் பெருந்தகை இன்று "நூறாவது பிறந்தநாள்" நினைவு கூறும் வகையில் உலகத் தமிழர்களின் செவிக்கு விருந்தாய் ஒளித்துக் கொண்டிருக்கும் தாங்களை போற்றி வணங்குகிறோம் ..🙏
இங்கனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.