03-06-2021 அன்று, முத்தமிழ் அறிஞர்,
திராவிடத்தென்றல். டாக்டர். கலைஞர்
அவர்களின் 98வது பிறந்தநாளில் குடந்தை கழக முன்னோடிகள், அன்புத்தலைவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
உழவர் சந்தை நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி.
*******************************************
குடந்தை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.சாக்கோட்டை க,அன்பழகன் அவர்கள், குடந்தை நகர கழகச்செயலாளர் திரு.சு.ப.தமிழழகன் அவர்களை சந்தித்து, வெற்றிபெற்ற மகிழ்வை பகிர்ந்துகொண்ட நிகழ்வின் காணொளி பதிவுகள்.
குடந்தை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.சாக்கோட்டை க,அன்பழகன் அவர்கள், தஞ்சை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.சு.கல்யாணசுந்தரம் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்ற நிகழ்வு.


