19.11.2022
மாவட்ட கண்பார்வை இழப்பு , தடுப்பு சங்கம்..
நட்புறவு நல சங்கம்,
மற்றும் பாதம் அமைப்பு
இணைந்து நடத்திய
இலவச கண் சிகிச்சை முகாம்
கடந்த 19/11/2022/ அன்று நடைபெற்றது. பயனாளிகள்
மொத்தம் 337.. கண் சிகிச்சைக்கு சுமார் , 23 பயனாளிகளை தஞ்சை அழைத்துச் சென்று சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது..
அதனை தொடர்ந்து
கண்ணாடி அணிவதற்கு சுமார்
50 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதர பயனாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து பயன்பெற செய்தோம் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு,
எங்கள் தொகுதியின் ஒளி விளக்கு குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை முனைவர்
க.அன்பழகன் அவர்கள்,
மருத்துவர் திருமதி .கலாராணிஅவர்கள்,
மருத்துவர் நிபுணர்
அருள்செல்வன் அவர்கள்,
மருத்துவர் எஸ். செல்வராஜ்
கே .எஸ் மருத்துவமனை.
கண் மருத்துவர்கள்,
திரு மாரிமுத்து, திரு ஜான்சன் ,
மருத்துவர் செல்வி. ரூபிணி,
குடந்தை யூனியன் துணைத் தலைவர் உள்ளூர். கணேசன் அவர்கள்,
ஒன்றிய கவுன்சிலர்
எஸ் .முருகன் அவர்கள்,
ஊராட்சி மன்றத்தின் பெண்ணின் பெருமை...
திருமதி. மஞ்சுளா செந்தில்குமார் அவர்கள்,
திருமதி .அனுசுயா கஜபதி அவர்கள்,
தொடக்க வேளாண் கூட்டுறவுதலைவர்
திரு. நீலமேகம் அவர்கள்,
ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர்
திரு. ராஜேந்திரன் அவர்கள்,
நடை பயிற்சி நண்பர்கள் குழு...
தாங்கள் அனைவரும்
வருகை தந்து ஒத்துழைப்பு நல்கியதற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..
நன்றி.. வணக்கம்.
இங்கனம்,
முனைவர். ஏ .எஸ் .மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம் மற்றும்
பாதம் அமைப்பு
தலைவர் நாவலர் கு.செந்தில்குமார் ஆசிரியர் பட்டிமன்ற நடுவர்
குடந்தை...