நன்றியுடன் துவங்குகிறான் இவன்.
முனைவர் ஏ.எஸ். மூர்த்தி.
பரந்த வானத்தில் நிறைந்த நிலவாய் கருணையோடு கண்கொள்ளா காட்சி தரும் காவலரே பாதுகாவலரே...
கரை புரண்டு ஓடும் காவிரியோடும் கழக உடன்பிறப்புகளோடும் வாழ்ந்து வரும் தாங்கள் மீண்டும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக சூரியன் போல் சுழன்று வரும் சுயநலம் இல்லா எங்கள் எஸ் கே அப்பா அவர்களே...
தங்களை எப்படி போற்றுவது.
கண்ணியத்தின் பாதுகாவலரே...
சுயநலமில்லா சொல்லின் செல்வரே...
சோதனைகளை கடந்து சோர்வு இல்லாமல் ஓய்வறியா உழைத்து
கொண்டிருக்கும் காவலரே பாதுகாவலரே...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவியம் படைத்த மண்ணின் மைந்தரே மணி மகுடமே...
தாங்கள் நோயில்லாத வாழ்வு கொண்டு குறைவில்லா இளமை கொண்டு பல நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும்.
வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்.
இன்றும் என்றும் உங்கள் உணர்வுகளில் கலந்த காவலனாய் நிற்கும்...
💐💐💐💐💐💐
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இங்கனம்.
முனைவர் ஏ.எஸ். மூர்த்தி.
நிறுவனத் தலைவர்.
நட்புறவு நல சங்கம்.
அம்மாசத்திரம்.
குடந்தை.