20/ 10 /2022
வணக்கங்களும். வாழ்த்துக்களும்.
எங்கள் நினைவில் வாழும் *ஐயா சுந்தரமூர்த்தி* தாங்கள் கடந்த காலத்தில் *திருவிடைமருதூர் ஊராட்சி மன்றத்தின்* தலைவராக மக்கள் சேவை செய்து மனதில் இடம் பிடித்து
**மக்களுக்காக சுந்தரமா*
*சுந்தரத்திற்காக மக்களா**
என்ற பெருமையோடு வலம் வந்து தங்களின் ஆசி பெற்று வரலாறு சொல்லும் அளவிற்கு *இன்று தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையிலே* தங்களின் தங்க தவப்புதல்வர் *திரு. ஜெயபால் அவர்களும்* தங்களின் *மருமகள் திருமதி புனிதா ஜெயபால்,சேவைத் திருமகளாக* இருந்து தாங்கள் விட்டுச்சென்ற மக்கள் சேவைகளை, தொடர்ந்து... *வீட்டுக்கு ஒருவர் போதாது என்று தானும் வந்து*
இரவு பகல் பாராமல் மக்கள் நலம் காத்து தன்னை நாடி வருபவர்களுக்கு *ஓடி சென்று உதவிக் கரம் நீட்டி*
இன்று தமிழகத்திலேயே *தூய்மையின் சொர்க்கமாக திருவிடைமருதூர் பேரூராட்சி* *இரண்டாவது இடம் பெற்றமைக்கு* மட்டற்ற மகிழ்ச்சியையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு
வரும் காலங்களிலும் தாங்கள் பல்வேறு பொறுப்புகள் வகித்து அதற்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் வளம் பெற மனதார வாழ்த்துகின்றோம்.
💐💐💐💐💐💐💐
இங்ஙனம்.
*முனைவர் ஏ .எஸ். மூர்த்தி.*
நிறுவனத் தலைவர்,
நட்புறவு நல சங்கம்,
அம்மாசத்திரம்,
குடந்தை.