11/10/2022
தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்.
சோழ தேசத்தின் விருந்தோம்பலின் அடையாளம் வெற்றிலை ,
வெற்றியின் மறு உருவமான வெற்றிலை மாலையை சோழ தேசத்தின் கழக மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பு ஏற்று இருக்கிற
சோழ மண்ணின் மைந்தர்
மனிதநேய பண்பாளர்
எங்கள் பெருமைமிகு ஐயா எஸ். கே. அவர்களுக்கு வெற்றிலை மாலையை
நட்புறவு நல சங்கத்தின் சார்பாகவும், பாதம் அமைப்பின் நிறுவனத் தலைவரும், நகைச்சுவை நாயகர் பட்டிமன்ற நடுவர், நாவலர் ஆசிரியர் கே.செந்தில்குமார் அவர்கள் சார்பாகவும்
சோழமண்டல கழக உடன்பிறப்புகளின் சார்பாகவும் இந்த அருமையான தருணத்தில் நன்மக்கள் சூழ்ந்து இருக்கின்ற இந்தப் பேர் உவகை நன்னாளில் தாங்கள் எண்ணுகின்ற செயல்களுக்கும் வெற்றி முரசு ஒலித்திட வெற்றிலை மாலையை சூட்டி பாராட்டி வணங்கி மகிழ்கிறோம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐
இங்ஙனம்.
முனைவர் ஏ. எஸ். மூர்த்தி.
நிறுவனத்தலைவர்,
நட்புறவு நல சங்கம் மற்றும்,
பாதம் அமைப்பு,
அம்மாசத்திரம்,
குடந்தை.