12/12/2023
சோழமண்டலத்தில் பிறந்து கரை புரண்டு ஓடும் காவிரியில் நாணல் போல் வளைந்து கொடுப்பதோடு பூமியையும், நீதியையும் தன் சுவாசமாக நேசிப்பதோடு மட்டும் அல்லாமல் வழக்காடும் மன்றத்திற்கு நீதி தேடி வருபவர்களுக்கு நீதி தேவனின் சீடனாக வாதடி வாழ்கையை வளமாக்கி தந்துகொண்டிற்கும்.எங்கள் நெஞ்சம் நிறைந்த
U. கரிகாலன் BA . BL இன்று இனிய பிறந்தநாள் காணும்
வழக்கறிஞர் தாங்கள்
இறைவன் தந்த அமுத கலசம் தாங்கிய இடமான குடந்தை மாநகரத்தின் குடையாகவும்...
நீதியின் குரலாகவும்.... மருத்துவமனையின் இயக்குனராகவும்... இரண்டையும் இமைகள் போல் பார்த்து வருவதோடு மக்களின் நலமே நமது நலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் தாங்கள் என்றும் மக்களின் மனதில்
வாழ்ந்து வளம் பெற வாழ்த்துகின்றோம்.
💐💐💐💐💐💐
🙏🙏🙏🙏🙏🙏
இங்கனம்.
முனைவர்.ஏ.எஸ்.மூர்த்தி.
அமைப்பாளர்
திமுக அயலக அணி
மற்றும் பொறுப்பாளர்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
தஞ்சை வடக்கு மாவட்டம்.