நெஞ்சம் நிறைந்த சட்டமன்றம் அன்பு அண்ணன் பெற்றோர் நினைவு நாள் இன்று அங்கு நான் சிங்கைசிவா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கர், அன்புசகோதரர் ஏசு, மாமன்ற உறுப்பினர் என் வகுப்பு தோழன் பாலாஜி, சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா,ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினோம் அது சமயம் திராவிட இயக்க கொள்கை பற்றாளர் திரு. சண்முகம்,தலைவர் திரு. லண்டன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் குடந்தை பாஸ்கர் தலைமை கழக பேச்சாளர்
