எங்கள் நினைவில் வாழும் தெய்வத்திரு மானமிகு ஐயா தெட்சிணாமூர்த்தி ஐயா கலியபெருமாள் உங்கள் இல்ல திருமண விழா பாரதி திருமண மண்டபம் அம்மா சத்திரத்தில் மிகச் சிறப்பான முறையில் உங்கள் ஆசி பெற்று அன்பின் அடையாளமாக அபூர்வ சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாங்கள் பேரனின் மணவிழா ஒரு பெரும் திருவிழாவாக சர்வ கட்சி தலைவர்களும் நல சங்கங்களும் ஆசிரியர்களும் சான்றோர் பெருமக்களும் வாழ்த்து மழை பொழிந்தனர் .
தாங்கள் விட்டுச் சென்ற சமுதாய பணியினை தாங்கள் தங்க தவப்புதல்வர்கள் மறு உருவமாக நின்று செய்ததற்கு அலைகடலென திரளாக வந்த மக்கள் வெள்ளமே சான்று.
அதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கும் மேடையில் சிறப்பு செய்தபோது நமது குடும்பத்தோடு 50 வருடகால பந்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்.
அதோடு மணமக்களை வாழிய பல்லாண்டு வாழ்த்தி மகிழ்கிறோம்.

.jpg)

