வணக்கம் ,
இன்று 3-4-2022 எனது நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும் அருமை சகோதரர் எஸ் கே ஸ்ரீதர் தங்கள் தங்கள் தவ புதல்வனின் பெயர் சூட்டு விழாவிற்கு அழைப்பு தந்தும் என்னால் வர இயலவில்லை இருந்த போதும் என் மனம் தங்களை நோக்கியே என் மனம் அலைமோதி கொண்டிருந்தது அது சமயம் தமிழக முதல்வர் அவர்கள் முன்னிலையில் பெயர் சூட்டுவதை பார்த்த போது என் மனதில் ஆனந்தம் ஆல் பறித்து கொட்டியது அதோடு தங்களின் தங்க தவப்புதல்வன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன்

