அம்மா சத்திரத்தை பூர்விகமாகக் கொண்ட திரு சேகர் பூபாலன் அவர்கள் இன்றைய திருச்சி மாநகரத்தின் ஒரு அடையாளமாக அங்கு பல்வேறு தொழில்களைத் தொடங்கி தொழில் முனைவோராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அதோடு மட்டுமின்றி மக்களின் அவர்களுடைய வருவாயில் வரக்கூடிய தொகையினை தேவையின்றி செலவழிக்காமல் ஒரு சேமிப்பு மக்களிடத்திலே என்ற ஒரு விழிப்புணர்வை மக்கள் மத்தியிலே உருவாக்கி அதற்கு உறுதுணையாக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய ஒரு பெரிய நிறுவனத்தோடு இணைந்து கோடக் மகேந்திரா என்ற ஒரு நிறுவனத்தின் அந்த குடைக்குள் எல்லா மக்களையும் ஒன்று இணைத்து 2021_2022 ஆண்டிற்கான தமிழ் நாட்டிலேயே முதல் விருதை பெற்ற முதல்வனாக பெற்ற பெருமை திரு சேகர் பூபாலன் அவர்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை யோடு நமது தேவாங்க சமூகத்திற்கு மேலும் இது சிறப்பு சேர்க்கக் கூடிய வகையிலே நமக்கு அமைந்திருக்கிறது என்று நினைக்கின்ற பொழுது நாமும் கோடக் நிறுவனத்தோடு இணைய வேண்டும் என்ற ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஆகவே வரக்கூடிய காலங்களில் பல்வேறு விருதுகளை பெற எல்லாம் வல்ல ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனின் அருள் பெற்று நீடோடி வாழ்க வாழ்க பல்லாண்டு

